top of page

If you want to understand today,

You have to search yesterday. 

You must be the change,

You wish to see in the world.

Do or Die!

தமிழகத்திற்கு தெற்கு எல்லையாகத் திகழும் நகரம். இயற்கை அழகுக்கு பெயர் போன இம்மாவட்டத்தில் ஒன்பதாம் நூற்றாண்டுக்கும் முந்தைய பல வரலாற்றுச் சின்னங்களும் உள்ள  இம்மாவட்டத்தின் மேற்கு எல்லையாக கேரள மாநிலமும் வடக்கு மற்றும் கிழக்கு எல்லைகளாக தமிழகத்தின் நெல்லை மாவட்டமும் திகழ்கிறன. அரபிக்கடல், வங்காளவிரிகுடா, இந்தியப் பெருங்கடல் என முக்கடலும் சங்கமிக்கும் இடம் கன்னியாகுமரி. பல வண்ண மணல் நிரம்பிய குமரி கடற்கரை காணக் காண இன்பமே. 

 

சங்க காலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தின் பெரும் பகுதிகளை ஆய் என்னும் சிற்றரசனே ஆண்டதாக கூறப்படுகிறது. இப்பகுதியில் பொதுவாக  'நாஞ்சில் நாடு', 'இடை நாடு' என அழைக்கப்படும்  இப்பகுதியில் நிரம்ப வயல்கள் இருந்ததால், நிலத்தை உழ பயன்படும் நாஞ்சிலிலிருந்து இந்நிலப்பரப்புக்கு இப்பெயர் வந்தது என்பது பெயரியல் நிபுணர்கள் கருத்து.

 

கன்னியாகுமரி மாவடத்தின் (நாஞ்சில் நாடு) வளர்ச்சிக்கும், செல்வாக்கும் பெரிதும் பாடுபட்ட தலைவர்களையும் அவர்களின் வாழ்கை வரலாறுகளையும் பார்க்கலாம் 

 

அய்யா வைகுண்டர்

குமரி மாவட்டம் சாமிதோப்பபில் 1008 மாசி 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமைக்கு சரியான ( 4.3.1833 ) பிறந்தது முடிசூடும் பெருமாள் அன்பு சொரூபியாக வாழ்ந்து, 24வது வயதில் இறைவனின் நியம்படி, திருச்செந்தூர் கடலில் தீர்த்த மாடச்சென்று அக்கடலிலேயே சங்கமித்தார்.....

 

More Info
கலைவாணர் NS கிருஷ்ணன்

கலைவாணர் என அழைக்கப்பட்ட என்.எஸ்.கிருஷ்ணன்  1908  நவம்பர் 29  பிறந்தார், நாகர்கோவில் அருகே ஒழுகினசேரியில் பிறந்தவர். நாடகக் கொட்டகைகளில் சோடா விற்கும் பையனாக அவரது‍ வாழ்க்கை தொடங்கியது 1957 ஆம் ஆண்டு‍ ஆகஸ்ட் 30 ஆம் தேதி....

 

More Info

இயுஸ்ட்டாச்சியஸ் பெனடிக்ட்டஸ் டி லனோய் (Eustachius Benedictus de Lannoy, 1715 – ஜூன் 1, 1777) பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஒரு ஃபிளெமியர் (Flemish) ஆவார். டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் வணிக நிலையொன்றை இந்தியாவின் மேற்குக் கரையில் உள்ள குளச்சலில் நிறுவுவதற்காக....

 

ஹம்ப்ரே அலெக்சாண்டர் மிஞ்சின் இவர் ஐரோப்பிய பொறியாளர் ஆவார் இவர் 08.10.1868 ஆண்டு பிறந்தார். அவர் முதலில் சென்னை  பிரிட்டிஷ் மாகாணத்தில் மதுரை நகராட்சியில் நகராட்சி பொறியாளராக பணியாற்றினார். பின்னர், திருவிதாங்கூர் அரசாட்சியில் பேச்சிபாறை அணை கட்டுவதற்காக....

 

கே. வி. மகாதேவன் ஒரு தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் மொத்தம் 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். மொத்தமாக 218 தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்தார். இவர் தமிழ்நாட்டின் தென்பகுதியில்....

 

For More Travel Info..  Condact Us Now

S.Subash Kumar

+91 99 42 42 42 95

nanjilsubash@gmail.com

Find and Follow Us 

  • Blogger App Icon
  • Facebook App Icon
  • Google+ App Icon

Quick  Links 

Festival
Festival
Festival
Festival
Festival
Festival

நாஞ்சில்  நாடு வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி

bottom of page