top of page

See it!  Feel it!  Love it!

கன்னியாகுமரி மாவட்டம் ( நாஞ்சில் நாடு ) சுற்றுலா பயணிகளின்  சுவர்க்கம்.

இயற்கை எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலையும்,ரப்பர் தோட்டங்களும்,என்றுமே வற்றாத ஜீவ நதிகளாக தாமிரபரணியும்,அதன் கிளை ஆறுகளும், தென்னை மரங்கள், பனை மரங்கள், மிளகு, காபி, தேயிலைச் செடிகளின் அணிவகுப்புகள்... என்று, காணும் திசையெங்கும் பசுமையின் பாய் விரிப்பு.  வருடத்தின் எல்லா நாட்களும் சலசலத்துக்கொண்டு ஓடும் நீரோடைகள், இறைச்சலுடன் பாயும் ஆறுகள், வெள்ளியை உருக்கிக் கொட்டுவது போன்ற நீர்வீழ்ச்சிகள்... என்று கேரளத்தின் அடையாளங்கள் ஏராளம் 

 

இங்கு ஒன்பதாம்  நூற்றாண்டுக்கும்  முந்தைய  பல  வரலாற்றுச் சின்னங்களும், அழகனா  கடற்கரையும், மிதமான  காலநிலையும் பல கோட்டைகளும், மலைகளும், பிரமாண்டமான  சர்ச்களும், கோயில்களும், மசூதிகளும் , அள்ளஅள்ள குறையாத மீன் வளத்தை கொடுக்கும் முக்கடலும் என இயற்கை அன்னையின் அருளை ஒருசேர பெற்றது கன்னியாகுமரி மாவட்டம்.  வாருங்கள் பாருங்கள் பகிருங்கள்!!

Places to visit

இந்தியாவிலுள்ள கடலோர சுற்றுலாத் தளங்களில் கன்னியாகுமரிக்கு ஒரு தனி சிறப்பு உண்டு. காரணம், வங்களா விரிகுடா, அரபிக்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் ஆகிய முக்கடல்களும் சங்கமிக்கும் இடமாக கன்னியாகுமரி உள்ளது.

 

கன்னியாகுமரியில் தான் மகாத்மா காந்தியடிகளின் அஸ்தி கரைக்கப்பட்டது. அவருடைய நினைவாக காந்தியடிகளுடைய நினைவு மண்டபமும் காமராஜர் நினைவு மணிமண்டபம் அங்குள்ளது. கடல் நடுவே அமைக்கப்பட்டுள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை

 

மேலும் கன்னியாகுமரிக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்திருப்பது தான் தூய உபகார அன்னை ஆலயம் மற்றும் பகவதி அம்மன் ஆலயம்.

For More Travel Info..  Condact Us Now

S.Subash Kumar

+91 99 42 42 42 95

nanjilsubash@gmail.com

Find and Follow Us 

  • Blogger App Icon
  • Facebook App Icon
  • Google+ App Icon

Quick  Links 

Festival

Love the land..  Live the life...

You can to feel it !!

Festival
Festival
Festival
Festival
Festival

The beach is just the

beginning…

bottom of page