Kanyakumari District Food and Cuisine
ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வகை உணவு பிரபலமாக இருக்கிறது. இப்படி தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஏரியாவிலும் பிரபலமான பல்வேறு உணவு வகைகளைப் பற்றி தெரிந்த நீங்கள் குமரி மாவட்டத்தில் உள்ள சிறப்பான உணவு மற்றும் சமையல் வகைகளைப் பற்றி பார்க்கலாம்.
குமரி மாவட்ட உணவு பழக்கமானது தமிழகத்தின் பிற மாவட்டங்களை விடசற்று மாறுபட்டே காணப்படுகிறது. இந்த மாவட்டத்தில் உணவு பழக்கமானது கேரளத்து உணவு முறையை ஒத்தார்ப்போல் உள்ளதை பார்க்க முடியும். குமரி மாவட்டத்தில் காலையில் சிற்றுண்டி வகைகளும் மதியம் மற்றும் இரவில் மீன் குழம்புடன் கூடிய அரிசி உணவே பொதுவாக காண முடியும்..

இந்த உணவானது குமரி மாவட்டத்தில் காலை உணவாக பெரும்பாலான வீடுகளில் பார்க்க முடியும். பச்சிரிசி ஊறவைத்து அதனுடன் தேங்காய் மற்றும் கள்ளு சேர்த்து புளிக்க வைத்து ஆப்பம்

சாப்பிடலாம் இதற்கு கூட்டாக ஆக முட்டை கறி, மீன் கறி, சிக்கன் கறி, கடலை கறி, மற்றும் சட்னி போன்றவைகளை பயன் படுத்தலாம்.

இது மதிய சாப்பாட்டிற்கு சேர்க்கப்படும் கூட்டு வகையை சார்ந்தது ஆகும். குமரி மாவட்ட வீடுகளில் தினமும் இந்த அவியல் கூட்டு வகை கண்டிப்பாக இடம்பெறும். இதில் கத்திரிக்காய், வெள்ளிரிக்காய்,
நாட்டு மிளகாய், கேரட், பீன்ஸ், முருங்கை காய், புடலங்காய், சீனி அவரைக்காய், தேங்காய் துருவல் போன்ற அணைத்து காய்கறிகளும் சேர்ந்த இதன் சுவைக்கு நிகர் இல்லை.

ஆப்பம் / முட்டை கறி
அவியல் கூட்டு








போளியானது தமிழகத்தில் எல்லா இடங்களிலும் கிடைத்தாலும் குமரி மாவட்டத்தைப் போன்ற சுவையும் மணமும் வேறு எங்கும் பார்க்க முடியாது அவளவு சுவையாக இருகும்.
இந்த Snacks ஆனது குமரி மாவட்டத்தில் எல்லா பேக்கரி மற்றும் Tea கடைகளிலும் கிடைக்கும். மாலை நேரம் Tea உடன் combination நன்றாக இருக்கும் தமிழகத்தில் வேறு எங்கும் இந்த வகை
இந்த உணவானது குமரி மாவட்டத்திற்கே உண்டான சிறப்பு உணவாகும். இதனை விரும்பாதவர் எவரும் இல்லை எனலாம். இந்த மாவு உருண்டையானது பச்சரிசி மாவுடன் தேங்காய் துருவல்
தமிழகத்தின் குமரி மாவட்டத்தில் மட்டும் காணப்படும் ஒரு சிறப்பு உணவுப்பண்டமாகும். பச்சை பயிர், பாகு வெல்லம், தேங்காய் துருவல், ஏலக்காய்,அரிசி மாவு, மஞ்சள் தூள், எண்ணெய்
மாவு உருண்டை
மோதகம் / Modhagam
முந்திரி கொத்து
தித்திக்கும் போளி
மற்றும் (சிறிது சுக ்கு சேர்த்து) சிறு உருண்டையாக்கி பின்னர் தேங்காய்பாலில் வேக வைத்து சாப்பிடலாம். தேவைக்கேற்ப சர்கரை (or) உப்பு சேர்த்து உருண்டை பண்ணிக் கொள்ளலாம்
ஆகிய பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. முன்னர் வீடுகளில் மட்டும் தயாரித்த கொத்து தற்போது bakery களிலும் விற்பனை ஆகின்றன.
அனைவரும் உண்ணலாம், திருமணம வீடுகளில் இந்த போளியானது கண்டிப்பாக இடம்பெறும்
Snacks களை பார்க்க முடியாது. இது ஒரு வகை இனிப்பு ஆகும். இதன் சுவையை விரும்பாதவர் எவரும் இல்லை இல்லையெனலாம்.
---

For More Travel Info.. Condact Us Now

Find and Follow Us
Quick Links
