Kanyakumari District Food and Cuisine
ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வகை உணவு பிரபலமாக இருக்கிறது. இப்படி தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஏரியாவிலும் பிரபலமான பல்வேறு உணவு வகைகளைப் பற்றி தெரிந்த நீங்கள் குமரி மாவட்டத்தில் உள்ள சிறப்பான உணவு மற்றும் சமையல் வகைகளைப் பற்றி பார்க்கலாம்.
குமரி மாவட்ட உணவு பழக்கமானது தமிழகத்தின் பிற மாவட்டங்களை விடசற்று மாறுபட்டே காணப்படுகிறது. இந்த மாவட்டத்தில் உணவு பழக்கமானது கேரளத்து உணவு முறையை ஒத்தார்ப்போல் உள்ளதை பார்க்க முடியும். குமரி மாவட்டத்தில் காலையில் சிற்றுண்டி வகைகளும் மதியம் மற்றும் இரவில் மீன் குழம்புடன் கூடிய அரிசி உணவே பொதுவாக காண முடியும்..

இந்த ஆயினி பலாவானது குமரி மாவட்டத்தில் மட்டும் அதிகமாக காணப்படும் ஒரு பழமாகும் இதனை பார்பதற்கு பலா பழம் போன்று இருந்தாலும் இதன் சுவையானது பலா பழத்தை

போன்று இருப்பதில்லை சிறிது புளிப்பு கலந்து சுவையுடன் அருமையாக இருக்கும். இது மித வெப்ப மலை பகுதியில் நன்கு வளரகூடியது.

குமரி மாவட்ட மக்கள் எல்லா சமயலுக்கும் பெரும் பாலும் இந்த நாட்டு பால் மிளகாய் மற்றும் காந்தாரி மிளகாய் தான் பயன் படுத்துகிறார்கள் இந்த பால் மிளகாயின் காரம் குறைவாக இருப்பதால் அதிக
அளவு மிளகாய் சேர்க்கலாம். இந்த காந்தாரி மிளகாயானது பார்பதற்கு சிறியதாக இருந்தாலும் அதன் காரமானது பெரிய அளவில் இருக்கும்.

ஆயினி பலா/ ஆயினி சக்கை
பால் / காந்தாரி மிளகாய்








இந்த தேன் குழலானது இனிப்பு வகையை சார்ந்த snacks ஆகும் இதனை குமரி மாவட்டத்தின் அனைத்து பேக்கரிகளிலும் பார்க்க முடியும். குறிப்பாக திருவிழாக்களில் தயாரித்த உடன் சூடாக சாப்பிடும்
குமரி மாவட்டத்தில் மட்டுமே கிடைக்க கூடிய ஒரு காய்கறி வகையாகும். இந்த காயானது பலா பழம் போன்று பெரிய மரத்தில் காய்பதாகும். இதனை பார்பதற்கு பலா காய் போன் றே இருக்கும். இதன் மேல் தோல்
குமரி மாவட்டத்தில் பல வகையான நெல்லிக்காய்கள் எல்லா வீடுகளிலும் காண முடியும். இந்த நெல்லிக் காய்களை உப்பில் ஊறவைத்து சாப்பிடும் போது மிகுந்த சுவையாக இருக்கும்.
கறி பலா / கறி சக்கை
தேன் குழல் மிட்டாய்
புளிச்சி நெல்லிக்காய்
மற்றும் நடுவில் இருக்கும் பகுதியை நீக்கி விட்டு இடையில் உள்ள பகுதியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி பொரியல் அல்லது குழம்பு வகைகள் செய்யலாம்.
சிறுவர்கள் இந்த நெல்லிக்காய்களை விரும்பி உண்பதை பார்க்க முடியும் இதை படிக்கும் போதே உங்கள் நீர் ஊறுவதை என்னா ல் புரிந்து கொள்ள முடிகிறது.
போது இதன் சுவை மிக அருமையாக இருக்கும். இதன் சுவையை விரும்பாதவர் எவரும் இல்லை இல்லையெனலாம்.
சர்பத்/ குளிர்பானம்..!
கொஞ்சம் களைப்பு மேலிட்டால் சர்பத் அருந்தும் பழக்கம் நம்மிடையே அதிகம் ..ஆங்காங்கே அமைந்திருக்கும் பெட்டிகடைகளில் வியாபார பொருளாய் சர்பத் தவறாமல் இடம்பெற இதுவே காரணம்
ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாய் நறுக்கி சாறு எடுத்து .கொஞ்சம் சர்பத் ஊற்றி தண்ணீர் கலந்து கடைகாரர் தரும் கலையே ஒரு அழகு. அதன் சுவை அஹா...
---

For More Travel Info.. Condact Us Now

Find and Follow Us
Quick Links
